கனடா படைத்துள்ள மற்றுமோர் சாதனை

கனடா, 2021ஆம் ஆண்டில், இதுவரையில் வரலாற்றில் இல்லாத அளவில், 400,000 புலம்பெயர்ந்தோருக்கும் அதிகமானவர்களுக்கு கனடாவில் நிரந்தர வழிட உரிமம் வழங்கி சாதனை படைத்துள்ளது. 1867ஆம் ஆண்டு சுயாட்சி பெற்றதற்குப்பின் 400,000 புலம்பெயர்ந்தோருக்கும் அதிகமானவர்களுக்கு நிரந்தர வாழிட உரிமம் அளிக்கப்படுவது இது இரண்டாவது முறை என கூறப்படுகிறது. இதற்கு முன் 1913ஆம் ஆண்டில்தான் 400,000 புலம்பெயர்ந்தோருக்கும் அதிகமானவர்கள் கனடாவால் வரவேற்கப்பட்டார்களாம்! அதுமட்டுமின்றி, அடுத்த ஆண்டு, 411,000 புலம்பெயர்ந்தோருக்கு கனடா நிரந்தர வழிட உரிமம் வழங்க உள்ளது என்பது மகிழ்ச்சியான … Continue reading கனடா படைத்துள்ள மற்றுமோர் சாதனை